காகம் உரிய இணை கிடைத்த பின் ,ஒன்றை விட்டு ஒன்று பிரிவதில்லை, வெறொன்றுடனும் இணைவதில்லை.
ஐந்தறிவு பறவை இனத்தில் ஒன்றான காகம் பத்து வருட காலமே வாழும் இந்த இனப் பறவைகளில் "பெண் காகம்" தனக்கு இணையைத் தேடுவதற்கு ஒரு வகையில் சத்தம் எழுப்பி சிறகை அடித்துக் கொள்ளும். உரிய இணை கிடைத்த பின் ,ஒன்றை விட்டு ஒன்று பிரிவதில்லை, வெறொன்றுடனும் இணைவதில்லை. இறுதிவரை ஒன்று தான் . கணவன், மனைவி.
0
Leave a Reply